Friday, January 07, 2005

பத்திரிக்கைச் சுதந்திரம் !

நான் வெகு நாட்களாகவே கவனித்து வருகிறேன். சில செய்தித்தாள் / செய்தி நிறுவனங்கள் செய்தி படிப்பவர்களைத் திசை திருப்பும் வகையில் / செய்திக்கு ஒரு திடீர் முக்கியத்துவம் ஏற்படும் வகையில் செய்தியின் தலைப்புகளை வைக்கின்றன. 2 மாதங்களுக்கு முன்னால் ஒரு தமிழ் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. ' 'XY' கற்பழிப்பு - வழக்கில் திருப்பம் '. இங்கு 'XY' என்று நான் குறிப்பிட்டது ஒரு முன்னாள் நடிகையின் பெயர். ஆனால் செய்திக்கு உள்ளே இருப்பது 'XYZ' கற்பழிப்பு வழக்கு!இன்றும் rediff-ல் ஒரு செய்தி, கிரிக்கெட் வீரர் பாலாஜியைப் பற்றி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home